asking for drinking water

img

குடிநீர் கேட்டு சாலை மறியல்

பாலக்கோடு வட்டம், பணங்கள்ளி கிராம மக்கள் குடிநீர் கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பூதன அள்ளி ஊராட்சிக்குட்பட்ட பணங்கள்ளி கிராமம் உள்ளது.

img

மணப்பாறையில் குடிநீர் கேட்டு மக்கள் போராட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் விடத்திலாம்பட்டி பகுதியில் நீண்ட நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது

img

கரூர் அருகே குடிநீர் கேட்டு மக்கள் மறியல்

கரூர் மாவட்டம் கிருஷ்ண ராயபுரம் தாலுகா சேங்கல் பகுதியில் கடந்த ஒரு மாத மாக குடிநீர் வினியோகம் செய்யப்படாமல் இருந்தது.

;